ராமநாதபுரத்தில் பெண் ஒருவரிடம் இருந்து கைத்துப்பாக்கிகள் பறிமுதல்: போலீசார் தீவிர விசாரணை

ராமநாதபுரம்: ராமநாதபுரம் அருகே பெண் ஒருவரிடம் இருந்து கைத்துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. பிரப்பன்வலசையைச் சேர்ந்த லோகநாதன் என்பவரின் மனைவி கலாவிடம் இருந்து கைத்துப்பாக்கியை போலீசார் பறிமுதல் செய்தனர். வி.ஏ.ஓ. அசோக்குமார் அளித்த புகாரின் அடிப்படையில் 3 பிரிவுகளின் கீழ் கலாமீது வழக்குப்பதிவு செய்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

Related Stories: