×

பாண்டியாறு புன்னம்புழா இணைப்புத்திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தி கேரள ஆளுநரிடம் விவசாயிகள் மனு

கேரளா: பாண்டியாறு புன்னம்புழா இணைப்புத்திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தி கேரள ஆளுநரிடம் ஈரோடு கிழவனை விவசாயிகள் மனு அளித்துள்ளனர். தமிழக- கேரள எல்லையில் தடுப்பணை அமைத்தால் தமிழகத்துக்கு 14 டி.எம்.சி. தண்ணீர் கிடைக்கும் என்பதால் இத்திட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். கேரளாவுக்கு மின்சாரம், தமிழகத்துக்கு தண்ணீர் என்ற அடிப்படையில் மத்திய அரசின் நிதியைக் கொண்டு நிறைவேற்ற விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Pandiyaru Punnambuzha, Connectivity Plan, Emphasis on Execution, Farmers, Petition to Governor of Kerala
× RELATED போராடும் பெண்களை ஒடுக்குவதற்காக...