காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதியில் பெரும்பாலான மருந்துக்கடைகள் திறப்பு: நிர்வாகம் அறிவிப்பு

காஷ்மீர்: ஸ்ரீநகர் மற்றும் காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதியில் பெரும்பாலான மருந்துக்கடைகள் திறக்கப்பட்டுள்ளன. குறிப்பிட்ட 376 வகை மருந்துகள், 62 உயிர்க்காக்கும் மருந்துகள் இருப்பில் வைக்கப்பட்டுள்ளதாக நிர்வாகம் தெரிவித்துள்ளது. மருந்துகள் மற்றும் குழந்தைகள் உணவை விரைவாக விநியோகிக்க 3 பொறுப்பாளர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

Related Stories: