ஓசூர் வனத்தில் ஊசி போடப்பட்ட க்ரோபேர் எனும் ஒற்றை யானை பிடிப்பு: வனத்துறையினர் நடவடிக்கை

ஓசூர்: ஓசூர் வனத்தில் ஊசி போட போடப்பட்ட க்ரோபேர் எனும் ஒற்றை யானையை பிடித்து வாகனத்தில் வனத்துறையினர் ஏற்றினர். 2 காட்டு யானைகளில் ஒற்றை யானையை பிடித்து மற்றொரு யானையை பட்டாசு வெடித்து காட்டுக்குள் விரட்டியடிக்கப்பட்டது.

Related Stories: