பெரிய கோளப்பட்டியில் அடகுக் கடை பின்புற சுவரை துளையிட்டு ரூ.2.50 லட்சம் கொள்ளை

திருவண்ணாமலை: பெரிய கோளப்பட்டியில் அடகுக் கடை பின்புற சுவரை துளையிட்டு ரூ.2.50 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. அடகு கடை உரிமனையாளர் வெங்கடேசன் அளித்த புகாரில் எஸ்.பி. சிபிசக்கரவர்தி தலைமையில் போலீசார் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

Related Stories: