ஒகேனக்கலில் பரிசல் இயக்க 17 நாட்களாக விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கம்

தருமபுரி: தருமபுரி மாவட்டம் ஒகேனக்கலில் பரிசல் இயக்க கடந்த 17 நாட்களாக விதிக்கப்பட்டிருந்த தடையை மாவட்ட நிர்வாகம் நீக்கியுள்ளது.  ஒகேனக்கலில் நீர்வரத்து அதிகமாக இருந்த காரணத்தினால் கடந்த 17 நாட்களாக பரிசல் இயக்கத் தடை விதித்திருந்தது.

Related Stories: