கோவையில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட 3 இளைஞர்கள் விடுவிப்பு

கோவை: கோவையில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட 3 இளைஞர்கள் விடுவிக்கப்பட்டனர். கோவை காருண்யா நகரில் சந்தேகத்தின்பேரில் அழைத்துச் செல்லப்பட்ட இளைஞர்களை விசாரணைக்கு பின் போலீஸ் விடுவித்துள்ளனர்.

Related Stories: