ஓசூர் அருகே வனப்பகுதியில் சுற்றித்திரிந்த க்ரோபர் யானைக்கு மயக்க ஊசி செலுத்தல்

ஓசூர்: ஓசூர் அருகே வனப்பகுதியில் சுற்றித்திரிந்த க்ரோபர் என்ற ஒற்றை யானைக்கு மயக்க ஊசி செலுத்தப்பட்டது. வனத்திற்குள் சென்ற 2 காட்டு யானைகளில் க்ரோபர் யானை பிடிபட்ட நிலையில் மற்றொரு காட்டுயானையை பிடிப்பதில் வனத்துறையினர் தீவிரம் காட்டி வருகின்றனர்.

Related Stories: