×

கோவில் திருவிழாக்களில் ஆடல் பாடல் நிகழ்ச்சி நடத்த அனுமதி கோரி நேரடியாக வழக்கு தொடர முடியாது: உயர்நீதிமன்றம்

சென்னை: கோவில் திருவிழாக்களில் ஆடல் பாடல் நிகழ்ச்சி நடத்த அனுமதி கோரி நேரடியாக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. நிகழ்ச்சிக்கு 2 வாரங்களுக்கு முன் காவல் துறையிடம் விண்ணப்பிக்க வேண்டும் என நீதிமன்றம் கூறியுள்ளது.

Tags : Temple festival, dance song, case, High Court
× RELATED குழந்தைகளுக்கு எதிரான குற்ற...