பொது வாழ்க்கையில் அருண் ஜேட்லியின் பங்களிப்புகள் என்றென்றும் நினைவில் வைக்கப்படும்: சோனியா காந்தி இரங்கல்

புதுடெல்லி: முன்னாள் மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லியின் மறைவுக்கு காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், அருண் ஜேட்லி மறைவு மிகுந்த வருத்தத்தை அளிப்பதாகவும், பொது வாழ்க்கையில் அருண் ஜேட்லியின் பங்களிப்புகள் என்றென்றும் நினைவில் வைக்கப்படும் என இரங்கல் தெரிவித்துள்ளார்.

Related Stories: