முன்னாள் மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி மறைவுக்கு, புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி இரங்கல்

புதுச்சேரி: முன்னாள் மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி மறைவுக்கு, புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி இரங்கல் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் திறம்பட செயல்படக்கூடிய ஜேட்லியின் மறைவு குடும்பத்தினருக்கும், பாஜகவினருக்கும் பேரிழப்பு. அருண் ஜேட்லியின் ஆன்மா சாந்தியடை வேண்டுகிறேன் என்று கூறியுள்ளார்.

Related Stories: