அருண் ஜேட்லி மறைவு செய்தி கேட்டு அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன்: மு.க.ஸ்டாலின் இரங்கல்

சென்னை: முன்னாள் மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி மறைவுக்கு, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். அருண் ஜேட்லி மறைவு செய்தி கேட்டு அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன் என்றும், மறைவு, பாஜகவிற்கு ஈடுசெய்ய முடியாத இழப்பாகும் எனவும் ஸ்டாலின் கூறியுள்ளார். 

Related Stories: