புதுடெல்லி: முன்னாள் மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி மறைவுக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர் அருண் ஜெட்லியின் மறைவு மிகுந்த வருத்தமளிக்கிறது என்றும் அவரது மறைவு தனிப்பட்ட முறையில் எனக்கு பேரிழப்பு என்றும் குறிப்பிட்டுள்ளார்.