×

முட்டுக்காடு முகத்துவாரத்தில் டன் கணக்கில் செத்து மிதக்கும் மீன்களால் தொற்றுநோய் பரவும் அபாயம்

சென்னை: சென்னை அடுத்த முட்டுக்காடு முகத்துவாரத்தில் டன் கணக்கில் மீன் செத்து மிதப்பதால் தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. பல்வேறு தனியார் நிறுவனங்கள் லாரிகள் மூலம் பக்கிங்ஹாம் கால்வாயில் நேரடியாக கழிவுநீரை கொட்டுவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். கழிவுநீர் கடலில் கலப்பதால் விஷத்தன்மை ஏற்பட்டு மீன்கள் செத்துமடிவதாக புகார் எழுந்துள்ளது.


Tags : Muttukkatu, fish, infection, sewerage
× RELATED பொன்னை அருகே நான்கு ரோடு பகுதியில்...