வாழ்க்கையின் முன்னேற்றத்துக்கு அறிவே முக்கியம்: குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடு

சென்னை: வாழ்க்கையின் முன்னேற்றத்துக்கு அறிவே முக்கியம் என்று குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடு கூறியுள்ளார். சென்னையில் தனியார் அறக்கட்டளை சார்பாக நடைபெறும் விழாவில் பேசிய அவர், இந்தியாவுக்குள் பலர் படை எடுத்தார்கள், செல்வத்தை சுரண்டினார்கள் என்று கூறியுள்ளார்.

Related Stories: