அரியலூர் அருகே போலீஸ் ஜீப் கவிழ்ந்ததில் திருச்சி டிஎஸ்பி படுகாயம்

அரியலூர்: அரியலூர் அருகே சடைக்கன்பட்டியில் போலீஸ் ஜீப் கவிழ்ந்ததில் திருச்சி டிஎஸ்பி படுகாயமடைந்துள்ளார். எதிரே வந்த முதியவர் மீது மோதமலிருக்க ஓட்டுநர் திடீரென நிறுத்தியபோது ஜீப் பள்ளத்தில் கவிழ்ந்துள்ளது. விபத்தில் படுகாயமடைந்த டிஎஸ்பி குணசேகரன் அரியலூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Related Stories: