உத்தராகண்ட் மாநிலத்தில் வெள்ளம் பாதித்த இடங்களில் ஹெலிகாப்டர் சேவைகள் தற்காலிகமாக ரத்து

உத்தராகண்ட்: உத்தராகண்ட் மாநிலத்தில் வெள்ளம் பாதித்த இடங்களில் ஹெலிகாப்டர் சேவைகள் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. மழை, வெள்ள பாதிப்புக்கு உள்ளான உத்தர்காசியில் அடுத்தடுத்து இரண்டு ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதால் வேலை ரத்து செய்யப்பட்டுள்ளது.

Related Stories: