×

காவிரி டெல்டா மாவட்டங்களில் ஆகஸ்ட் 31க்குள் குடிமராமத்து பணிகள் நிறைவடையும்: சத்யகோபால்

திருவாரூர்: காவிரி டெல்டா மாவட்டங்களில் ஆகஸ்ட் 31க்குள் குடிமராமத்து பணிகள் நிறைவடையும் என்று வருவாய் நிர்வாக ஆணையர் சத்யகோபால் தெரிவித்துள்ளார். திருவாரூரில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், சம்பா சாகுபடிக்கு தண்ணீர் கிடைப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் அதிகாரிகள் எடுத்து வருகின்றனர் என்று கூறியுள்ளார். 


Tags : Cauvery Delta, kutimaramattu , Satyagopal
× RELATED திருப்புத்தூரில் குழாய் உடைந்து வீணாகும் குடிநீர்