மேட்டுப்பாளையத்தில் கமாண்டோ படை வீரர்கள் உள்ளிட்டோர் ஒத்திகை அணிவகுப்பு

கோவை: மேட்டுப்பாளையத்தில் கமாண்டோ படை வீரர்கள் உள்ளிட்டோர் ஒத்திகை அணிவகுப்பில் ஈடுபட்டுள்ளனர். தமிழகத்தில் 6 பயங்கரவாதிகள் ஊடுருவியுள்ளதாக விடுக்கப்பட்ட எச்சரிக்கையை தொடர்ந்து அணிவகுப்பு நடைபெற்று வருகிறது. நக்சல் தடுப்பு பிரிவு, அதிவிரைவுப்படை போலீசார் பல குழுக்களாக பிரிந்து வாகன சோதனையிலும் ஈடுபட்டுள்ளனர்.

Related Stories: