×

ஸ்ரீவில்லிபுத்தூர் கோயிலாறு அணையில் சுற்றுலாப் பயணிகள் செல்ல தடை: வனத்துறை

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் கோயிலாறு அணையில் சுற்றுலாப் பயணிகள் செல்ல வனத்துறை தடை விதித்துள்ளது. வறட்சியின் காரணமாக யானைகள் நடமாட்டம் அதிகமாக உள்ளதால் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு நலன் கருதி தடை விதிக்கப்பட்டுள்ளது.


Tags : Srivilliputhur, Koillardu Dam, Tourists, Prohibition, Forest Department
× RELATED மீண்டும் அறிமுகமான முதல்...