குரோபர் யானையை பிடிக்கும் பணியில் 2 வது நாளாக வனத்துறை தீவிரம்

ஒசூர்: ஒசூர் அருகே வனப்பகுதியில் தஞ்சம் அடைந்துள்ள ஒற்றை யானையை பிடிக்க பணியில் 2 வது நாளாக வனத்துறை தீவிரமாக ஈடுபட்டுள்ளது. பேரண்டப்பள்ளி வனத்தில் சுற்றித்திரியும் குரோபர் யானையை பிடிப்பதில் வனத்துறையுடன் 4 பேர் கொண்ட மருத்துவ குழுவும் ஈடுபட்டுள்ளது. ஒற்றை யனையின் நடமாட்டத்தை ட்ரோன் மூலம் கண்காணித்து கும்கிகளை கொண்டு பிடிக்க வனத்துறை திட்டமிட்டுள்ளது.

Related Stories: