ஆகாய கங்கை அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி

நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில் உள்ள ஆகாய கங்கை அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அருவியில் நீர்வரத்து குறைந்துள்ளதால் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டுள்ளதாக வனத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

Related Stories: