தீவிரவாதிகளுக்கான நிதியை தடுக்காததால் பாகிஸ்தானை கருப்பு பட்டியலில் சேர்த்துள்ளது FATP

இஸ்லாமாபாத் : தீவிரவாதிகளுக்கான நிதியை தடுக்காததால் பாகிஸ்தானை சர்வதேச நிதி கண்காணிப்பு அமைப்பான FATP கருப்பு பட்டியலில் சேர்த்துள்ளது. சட்டவிரோத பண பரிவர்த்தனை, தீவிரவாதத்திற்கான நிதியுதவி உள்ளிட்ட பிரச்சனைகளை களைய  FATP அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.

Related Stories: