2021-ம் ஆண்டு மார்சுக்குள், கொள்ளிடம் புதிய பாலம் கட்டி முடிக்க திட்டம் : வருவாய் நிர்வாக ஆணையர் சத்யகோபால்

சென்னை : வரும் 2021-ம் ஆண்டு மார்ச் மாதத்துக்குள், கொள்ளிடம் புதிய பாலம் கட்டி முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது என்று வருவாய் நிர்வாக ஆணையர் சத்யகோபால் தெரிவித்துள்ளார். திருச்சி முக்கொம்பு அணையில் ஆய்வு செய்த பின் வருவாய் நிர்வாக ஆணையர் சத்யகோபால் செய்தியாளர்களிடம் இதனை தெரிவித்துள்ளார். மேலும் முக்கொம்பு தற்காலிக தடுப்பணை, 2 லட்சம் கன அடி நீர் வந்தாலும் தாங்கும் அளவிற்கு வலிமையாக அமைக்கப்பட்டுள்ளது என்றும்  சத்யகோபால் கூறினார்.

Related Stories: