மதுரை மத்திய சிறையில் கைதிகளின் சிறை அறைகளில் சோதனை

மதுரை: மதுரை மத்திய சிறையில் சிறைத்துறை துணை தலைவர் தலைமையில் 107 பேர் கொண்ட காவலர்கள் கைதிகளின் சிறை அறைகளில் சோதனை நடத்தினர். செல்போன்கள், புகையிலை பொருட்கள் பயன்பாடு குறித்து சோதனை என தகவல் வெளியாகியுள்ளது.

Related Stories: