தமிழகத்தில் பயங்கரவாதிகள் ஊடுருவியிருப்பதாக உளவுத்துறை எச்சரிக்கை; தமிழகம் முழுவதும் தீவிர சோதனை

கோவை: தமிழகத்தில் பயங்கரவாதிகள் ஊடுருவியிருப்பதாக கிடைத்த தகவலை அடுத்து பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. உளவுத்துறை எச்சரிக்கையை அடுத்து கோவையில் முக்கிய இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இலங்கையில் தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள் தமிழகத்திலும் ஊடுவியிருப்பதாக தகவல்கள் வெளியானது.

Related Stories: