ஓசூர் அருகே அச்சுறுத்தி வரும் காட்டு யானைகளை மயக்க ஊசி செலுத்திபிடிக்க வனத்துறையினர் முயற்சி

ஓசூர்: ஓசூர் அருகே கிராம மக்களை அச்சுறுத்தி வரும் காட்டு யானைகளை மயக்க ஊசி செலுத்திபிடிக்க வனத்துறையினர் முயற்சி செய்து வருகின்றனர். மேலும் பாகலூர், கெலவரப்பள்ளி அணை பகுதிகளில் சுற்றி வரும் யானைகளை கும்கி யானைகள் உதவியுடன் பிடிக்க வனத்துறையினர் தீவிரம் காட்டி வருகின்றனர்.

Related Stories: