இமாச்சலில் நிலநடுக்கம்

சிம்லா: இமாச்சல பிரதேசத்தின் சம்பா மாவட்த்தில் நேற்று நிலநடுக்கம் ஏற்பட்டது. அதிகாலை 4.51 மணிக்கு ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், ரிக்டர் அளவுகோளில் 2.7 புள்ளிகளாக இருந்தது. சம்பாவின் வடகிழக்கில் 5 கி.மீ ஆழத்தை மையமாக கொண்டு இந்த லநடுக்கம் உருவாகி இருந்தது. சம்பாவை சுற்றியுள்ள பகுதிகளில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டது. நிலநடுக்கத்தால் எந்தவித பாதிப்புக்களும் ஏற்படவில்லை என கூறப்படுகிறது.

Related Stories: