சென்னை : பாலத்தில் இருந்து உடலை இறக்கி அடக்கம் செய்ய எடுத்து செல்லப்பட்டது குறித்து வேலூர் மாவட்ட ஆட்சியர் விளக்கம் அளிக்க ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. வேலூரில் ஆதி திராவிடர் சமுதாயத்தை சேர்ந்த உடலை கொண்டு செல்ல எதிர்ப்பு தெரிவித்ததால் பாலத்தில் இருந்து கயிறு கட்டி உடைக்க கீழே இறக்கபட்டது.