×

ஸ்டெர்லைட் ஆலையில் விஷவாயு தாக்கி 13 ஊழியர்கள் இறந்த வழக்கு : ஆதாரங்களை தாக்கல் செய்ய ஐகோர்ட் உத்தரவு

சென்னை : ஸ்டெர்லைட் ஆலையில் விஷவாயு கசிவு ஏற்பட்டு 13 ஊழியர்கள் இறந்ததற்கான ஆதாரங்களை தாக்கல் செய்ய ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. மக்கள் அதிகாரம் அமைப்பு ஆதாரங்களை தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


Tags : Sterlite plant, gasoline, sources, filing, do, icord, directive
× RELATED எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். உள்ளிட்ட இளநிலை...