காவல்துறை விளக்கத்தை ஏற்று முகிலனை கண்டுபிடிக்க கோரிய வழக்கு முடித்து வைத்தது உயர்நீதிமன்றம்

சென்னை: காணாமல் போன முகிலன் கைது செய்யப்பட்டுள்ளதாக சிபிசிஐடி உயர்நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்திருந்தது. மேலும் காவல்துறை விளக்கத்தை ஏற்று, முகிலனை கண்டுபிடிக்க கோரி ஹென்றி திபேன் தொடர்ந்த வழக்கை உயர்நீதிமன்றம் முடித்து வைத்தது.

Related Stories: