சென்னை : இந்தியாவின் சார்பில் ஆணழகன் போட்டியில் பங்கேற்று வெற்றி பெற்ற பாஸ்கரனுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி பாராட்டு தெரிவித்துள்ளார். தாய்லாந்தில் நடைபெற்ற ஆணழகன் போட்டியில் வென்று தமிழகத்திற்கு பெருமை சேர்த்த பாஸ்கரனுக்கு அர்ஜுனா விருது அறிவித்ததை அறிந்து மகிழ்ச்சியடைகிறேன் என்று அவர் கூறினார்.