நளினியின் பரோலை 3 வாரத்துக்கு நீட்டித்து உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை:  நளினியின் பரோலை 3 வாரத்துக்கு நீட்டித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மகளின் திருமண வேலைகள் நிறைவடையாததால் பரோலை நீட்டிக்க கோரி உயர்நீதிமன்றத்தில் நளினி மனுத்தாக்கல் செய்திருந்தார். கடந்த ஜூலை 27-ல் பரோலில் வந்த நளினி வேலூரில் தங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: