மும்பை அமலாக்கத்துறை அலுவலகத்தில் மகாராஷ்டிரா நவநிர்மான் சேனா தலைவர் ராஜ் தாக்கரே ஆஜர்

மும்பை: மும்பை அமலாக்கத்துறை அலுவலகத்தில் மகாராஷ்டிரா நவநிர்மான் சேனா தலைவர் ராஜ் தாக்கரே விசாரணைக்காக ஆஜரானார். ஐ.எல். & எப்.எஸ். நிறுவன முறைகேடு தொடர்பான வழக்கில் விசாரணைக்கு ராஜ் தாக்கரே ஆஜராகியுள்ளார்.

Related Stories: