பெண்கள் பாதுகாப்பு சட்டத்தை திருத்த வேண்டும் என்ற கருத்து திரும்ப பெற்றது: உயர்நீதிமன்றம்

சென்னை: பெண்கள் பாதுகாப்பு சட்டத்தை திருத்த வேண்டும் என்ற வைத்யநாதன் கருத்தை சென்னை உயர்நீதிமன்றம் திரும்ப பெற்றது. பெண்கள் பாதுகாப்பு சட்டங்கள் அப்பாவி ஆண்களுக்கு எதிராக துஷ்பிரயோகம் என வைத்யநாதன் கருத்து தெரிவித்திருந்தார்.

Related Stories: