×

சுற்றுச்சுழல் அனுமதி இல்லாமல் 8 வழிச்சாலை திட்டத்தை தொடங்க மாட்டோம் : மத்திய அரசு

டெல்லி : சுற்றுச்சுழல் அனுமதி இல்லாமல் 8 வழிச்சாலை திட்டத்தை தொடங்க மாட்டோம் என்று  மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதனையடுத்து உயர்நீதிமன்ற தடையை எதிர்த்து மத்திய நெடுஞ்சாலை துறை திட்ட இயக்குநர் தொடர்ந்த இந்த வழக்கில் 8 வழிச்சாலை திட்டத்துக்கு சுற்றுச்சுழல் அனுமதி பெற தாமதமானால் என்ன செய்வீர்கள் என்று உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

Tags : circular permit, the 8-way project, will not begin
× RELATED மீண்டும் அறிமுகமான முதல்...