காஞ்சிபுரத்தில் தம்பதி போல் நடித்து நகை திருடிய இருவர் கைது

காஞ்சிபுரம்: மதுராந்தகம், அச்சிறுப்பாக்கத்தில் கணவன், மனைவி போல் நடித்து நகை திருடிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். நகைகள் திருடிய முகமது ரியாஸ், பார்வதி ஆகியோர் கைது செய்து 20 சவரன் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

Related Stories: