×

நாட்டு மக்களை திசைத்திருப்பவே ப.சிதம்பரத்தை பாரதிய ஜனதா அரசு கைது செய்துள்ளது: காங்கிரஸ் கணடனம்

டெல்லி : நாட்டு மக்களை திசைத்திருப்புவதற்காக ப.சிதம்பரத்தை பாரதிய ஜனதா அரசு கைது செய்துள்ளது என்று காங்கிரஸ் கட்சியினர் கண்டனம் தெரிவித்துள்ளனர். கொலை குற்றச்சாட்டில் சிறையில் இருப்பவரின் வாக்குமூலத்தின் அடிப்படையில் குற்றச்சாட்டை சி.பி.ஐ. புனைந்துள்ளதாக குற்றம் சாட்டினார்.

Tags : P. Chidambaram, Congress, Computed
× RELATED உ.பி தேர்தலில் போட்டியிடும் 125...