பொள்ளாச்சியில் அரசு உயர்நிலைப் பள்ளியில் கல்வி அதிகாரிகளை பெற்றோர்கள் முற்றுகை

பொள்ளாச்சி: பொள்ளாச்சி காளியண்ணன் அரசு உயர்நிலைப் பள்ளியில் கல்வி அதிகாரிகளை பெற்றோர்கள் முற்றுகையிட்டனர். பள்ளியின் தமிழாசிரியர் மாணவர்களை கடுமையாக அடித்து காயப்படுத்துவதாக பெற்றோர் குற்றம்சாட்டியுள்ளனர். பேச்சுவார்த்தைக்கு வந்த அதிகாரிகளை முற்றுகையிட்டு ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Related Stories: