சூரியன், செவ்வாய், வியாழன், கோள்களை ஆய்வு செய்ய எதிர்காலத்தில் செயற்கை கோள்கள் அனுப்ப திட்டம்

சென்னை : சூரியன், செவ்வாய், வியாழன், கோள்களை ஆய்வு செய்ய எதிர்காலத்தில் செயற்கை கோள்கள் அனுப்ப திட்டமிடப்படும் என்று இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனத்தின் தலைவர் சிவன்,  சென்னை விமான நிலையத்தில்  பேட்டியளித்துள்ளார். மேலும் சந்திராயன்-2 விண்கலம் வருகின்ற செப்டம்பர்.7-ம் தேதி அதிகாலை 1.40 மணிக்கு நிலவில் தரையிறங்கும் எனவும் தெரிவித்துள்ளார்.

Related Stories: