கடலூர்: மேட்டூர் அணையில் ஆகஸ்ட்.13-ம் தேதி திறக்கப்பட்ட நீர் வீராணம் ஏரியை வந்தடைந்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடலூர் வீராணம் ஏரிக்கு தற்போது 1000 கனஅடி நீர் வந்துக்கொண்டிருக்கிறது. மேலும் சென்னை குடிநீருக்காக வீராணம் ஏரியில் இருந்து 22 கன அடி தண்ணீர் அனுப்பப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளன.