20 ஆண்டுகள் பழமையான சந்தன மரம் வெட்டிக்கடத்தல்: போலீசார் விசாரணை

கோவை: குனியமுத்தூர் அருகே ஓய்வு பெற்ற மாவட்ட ஆட்சியர் நேர்முக உதவியாளர் வீட்டில் 20 ஆண்டுகள் பழமையான சந்தன மரம் வெட்டிக்கடத்தப்பட்டுள்ளது. எனவே மர்மநபர்கள் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories: