ஏ.ஜே.எல் நில ஒதுக்கீடு வழக்கு முன்னாள் ஹரியானா முதல்வர் சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்
10:12 am Aug 22, 2019 |
பஞ்ச்குலா: ஏ.ஜே.எல் நில ஒதுக்கீடு வழக்கு மற்றும் மானேசர் நில முறைகேடு வழக்கு தொடர்பாக முன்னாள் ஹரியானா முதல்வர் பூபிந்தர் சிங் ஹூடா ஆஜரானார். பஞ்ச்குலாவில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜரானார்.
Tags : AJL land allocation case, former Haryana CM, CBI special court, Azhar