டெல்லி: ப.சிதம்பரத்தை கைது செய்ய வேண்டிய அவசியமே இல்லை என்று கார்த்தி சிதம்பரம் எம்.பி. டெல்லியில் பேட்டியளித்துள்ளார். இந்திராணி முகர்ஜி, பீட்டர் முகர்ஜி ஆகியோரை நான் பார்த்ததேயில்லை என்று கார்த்தி சிதம்பரம் கூறியுள்ளார். எந்த ஒரு விசாரணை அமைப்பு முன்பு ஆஜராகி பதில் சொல்ல என் தந்தைக்கு எந்த நீதிமன்றமும் உத்தரவிடாத போது கைது என்? என கார்த்தி சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.