×

மதுரையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த பைனான்சியர் வெட்டிக்கொலை

மதுரை: மதுரையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த பைனான்சியர் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதூர் ராமவர்மா நகரை சேர்ந்த பைனான்சியர் ராஜாவை மர்மநபர்கள் அரிவாளாள் வெட்டிக்கொலை செய்துவிட்டு மர்மநபர்கள் தப்பிச் சென்றுள்ளனர்.


Tags : Madurai, cuticle, sickle, financier, murder
× RELATED கர்நாடகாவில் ஒரே நாளில் 25,005 பேருக்கு கொரோனா தொற்று உறுதி