மண்டபம் அருகே இலங்கைக்கு கடத்த முயன்ற கடல் அட்டைகள் பறிமுதல்

ராமநாதபுரம்: மண்டபம் அருகே இலங்கைக்கு கடத்த முயன்ற 829 கிலோ கடல் அட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கடத்தல்காரர்கள் தப்பியோடிய நிலையில் கடல் அட்டைகளை கடத்த முயன்ற நாட்டு படகும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

Related Stories: