திண்டுக்கல் அருகே ரூ.10 லட்சம் மதிப்புள்ள தடை செய்யப்பட்ட 5 டன் பிளாஸ்டிக் பைகள் பறிமுதல்

திண்டுக்கல்: திண்டுக்கல் முருகவனத்தில் ரூ.10 லட்சம் மதிப்புள்ள தடை செய்யப்பட்ட 5 டன் பிளாஸ்டிக் பைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பிளாஸ்டிக் பை தயாரிப்பு நிறுவனத்தில் மாநகராட்சி அதிகாரிகள் சோதனை நடத்தி பறிமுதல் செய்தனர்.

Related Stories: