மாநகர பேருந்தில் ரகளையில் ஈடுபட்ட 7 மாணவர்களுக்கு போலீஸ் எச்சரிக்கை

சென்னை: சென்னை கீழ்பாக்கத்தில் மாநகர பேருந்தில் ரகளையில் ஈடுபட்ட 7 மாணவர்களுக்கு போலீஸ் எச்சரிக்கை விடுத்துள்ளது. மாணவர்களிடம் உறுதிமொழி கடிதம் பெற்ற பின் கடுமையாக எச்சரித்த பின் போலீஸ் விடுவித்தது.

Related Stories: