×

காஷ்மீர் விவகாரத்தை திசை திருப்பும் முயற்சியாகவே ப.சிதம்பரத்தை சிபிஐ கைது செய்துள்ளது; கார்த்தி சிதம்பரம்

சென்னை: காஷ்மீர் விவகாரத்தை திசை திருப்பும் முயற்சியாகவே ப.சிதம்பரத்தை சிபிஐ கைது செய்துள்ளதாக கார்த்தி சிதம்பரம் குற்றம் சாட்டியுள்ளார். மக்களின் கவனத்தை காஷ்மீர் பிரச்சனையில் இருந்து திசை திருப்பவே பாஜக பழிவாங்கும் நடவடிக்கையை எடுத்துள்ளது.

Tags : P. Chidambaram, INX. Chidambaram arrest, bail, CBI, Enforcement Department, Central government, court
× RELATED இன்று மகரஜோதி தரிசனம்: சபரிமலையில் 1 லட்சம் பக்தர்கள்