சிபிஐ தலைமை அலுவலகத்தில் அதிகாலை முதல் ப.சிதம்பரத்திடம் அதிகாரிகள் விசாரணை

புதுடெல்லி: டெல்லியில் உள்ள சிபிஐ தலைமை அலுவலகத்தில் அதிகாலை முதல் ப.சிதம்பரத்திடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். நேற்று இரவு கைதான ப.சிதம்பரம் மருத்துவ பரிசோதனைக்கு பிறகு ஓய்வெடுக்க மருத்துவர்கள் அறிவுறுத்தினர். இதனையடுத்து இரவு விசாரணை நடத்தாமல் தூங்க அனுமதி அளித்தனர். இதனால் அதிகாலை முதலே ப.சிதம்பரத்திடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Related Stories: